2020 ஆம் ஆண்டில் 1,000 மாணவர்களுக்கு கணனி டிப்ளோமா

2020 ஆம் ஆண்டில் 1,000 மாணவர்களுக்கு கணனி டிப்ளோமா அல்லது உயர்தர டிப்ளோமா பாடநெறியை தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஹோமாகம தியகமவில் அமைந்துள்ள தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு கலந்துறையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். வார இறுதி நாட்களில் இந்த டிப்ளோமா பாடநெறியை கற்பதற்கு ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும் என்றும், இது … Continue reading 2020 ஆம் ஆண்டில் 1,000 மாணவர்களுக்கு கணனி டிப்ளோமா